sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 போதைப் பொருள் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது

/

 போதைப் பொருள் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது

 போதைப் பொருள் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது

 போதைப் பொருள் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது


ADDED : நவ 19, 2025 06:21 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கேரளாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண் உட்பட 2 பேரை பீர்மேடு கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வாகமண் அருகே கோலாகலமேடு ரோட்டில் கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கேரள பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ள உயிர்க்கொல்லி போதைப் பொருளான எம்.டி.எம்.ஏ.,50 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கைப்பற்றிய அதிகாரிகள் ரூ.3.75 லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். காரில் வந்த கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது பவாஸ் 32, சிரவன்தாரா 27, ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வாகமண் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் 2.5 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருளும், 3 கிராம் ஹாசிஸ் ஆயிலும் இருந்தததை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிரவன்தாரா நவம்பர் 11ல் ஆலப்புழா அருகே 430 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஸ்ரீமான் என்பவரின் மனைவி என தெரியவந்தது.






      Dinamalar
      Follow us