sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாழைத்தார்கள் திருடிய 2 பெண்கள் கைது

/

வாழைத்தார்கள் திருடிய 2 பெண்கள் கைது

வாழைத்தார்கள் திருடிய 2 பெண்கள் கைது

வாழைத்தார்கள் திருடிய 2 பெண்கள் கைது


ADDED : பிப் 20, 2025 05:58 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் புறவழிச்சாலை சாய்பாபா கோயில் அருகே செல்வம் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. நன்கு விளைந்த வாழைத்தார்கள் அடிக்கடி திருடு போனது.

நேற்று முன்தினம் தோட்டக்காவலாளி மூர்த்தி தோட்டத்திற்கு சென்ற போது 2 பெண்கள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டிருந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த செல்வி, சுவேதா ஆகிய இருவரை கைது செய்தனர். 17 வாழைத்தார்கள் கைப்பற்றப்பட்டது. கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us