sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் திருட்டு

/

வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் திருட்டு

வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் திருட்டு

வீட்டில் இருந்த 27 பவுன் நகைகள் திருட்டு


ADDED : செப் 22, 2024 04:21 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான 27 பவுன் தங்க நகைகள் திருடு போனது. போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரியகுளம் தென்கரை காளஹஸ்தீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி லலிதா 64.

மகள் பாலவர்ஷினியுடன் வசித்து வருகிறார். 2024 ஜன., வீட்டு வேலைக்காக கெங்கம்மாளும், பிப்., ல் கெங்கம்மாள் அக்கா மகள் ரம்யாகிருஷ்ணா வேலைக்கு சேர்ந்தனர். லலிதா வீட்டின் லாக்கரில் இருந்து 2 பவுன் தங்க செயின், யானை, கிளி மாடல் தங்க டாலர், விநாயகர், லட்சுமி, வெங்கடாசலபதி படங்கள் பதித்த தங்க டாலர்கள் உட்பட 42 வகையான ரூ.13 லட்சம் மதிப்பிலான 27 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

நகைகள் கொஞ்சம், கொஞ்சமாக திருடப்பட்டுள்ளது. தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், வீட்டில் வேலை செய்த கெங்கம்மாள், ரம்யா கிருஷ்ணாவிடம் விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us