sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேசிய வருவாய் வழித்தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்பு

/

தேசிய வருவாய் வழித்தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்பு

தேசிய வருவாய் வழித்தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்பு

தேசிய வருவாய் வழித்தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : பிப் 04, 2024 03:40 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேசிய வருவாய்வழித்தேர்வில் 2950 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேசிய வருவாய் வழி, படிப்பு உதவித்தொகைத் தேர்வு அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்தேர்விற்கு 2023 டிச.,ல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேனியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 8 ம் வகுப்பு படிக்கும் 3ஆயிரத்து 7 மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர். தேர்வு தேனி நாடார்சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15 மையங்களில் நடந்தது.

தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்றனர். 57 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us