sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை கடத்திய 3 பேர் கைது

/

புகையிலை கடத்திய 3 பேர் கைது

புகையிலை கடத்திய 3 பேர் கைது

புகையிலை கடத்திய 3 பேர் கைது


ADDED : ஏப் 11, 2025 05:15 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பெங்களூருவில் இருந்து வீரபாண்டிக்கு 12 கிலோ எடையிலான புகையிலை பாக்கெட் மூடைகளை கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் அம்மன் நகரில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனைசெய்தனர். அதில் 12 கிலோ எடையுள்ள ரூ.6360 மதிப்புள்ள 795 புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூடைகள் இருந்தன. பின்னத்தேவன்பட்டி கிழக்குத்தெரு சவுந்திரபாண்டி 40,வீரபாண்டி அம்மன் நகர் மணிகண்டன் 32, அரசு மேல்நிலைப்பள்ளி தெரு செல்லகாமு 36 ஆகிய மூவரும் இணைந்து, கர்நாடகா செல்லும் போது புகையிலையை மல்லாரில் வாங்கி,தேனிக்கு கொண்டு வந்து விற்றதாக தெரிவித்தனர். மூவரையும் போலீசார் கைது செய்து, புகையிலை மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us