sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மணல் திருடிய 3 பேர் கைது

/

மணல் திருடிய 3 பேர் கைது

மணல் திருடிய 3 பேர் கைது

மணல் திருடிய 3 பேர் கைது


ADDED : நவ 30, 2024 06:15 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு; கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் எஸ்.ஐ., பாண்டியம்மாள் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

கண்டமனூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி மூல வைகை ஆற்றில் சிலர் அனுமதி இன்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த இந்திரஜித் 46, கிருஷ்ணசாமி, தாடிச்சேரி பொம்முராஜ் 25, என்பது தெரிய வந்தது. போலீசார் மணல் திருடிய 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us