sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீரபாண்டியில் தேரோட்டத்திற்கு தயாராகும் 30 அடி உயர தேர்

/

வீரபாண்டியில் தேரோட்டத்திற்கு தயாராகும் 30 அடி உயர தேர்

வீரபாண்டியில் தேரோட்டத்திற்கு தயாராகும் 30 அடி உயர தேர்

வீரபாண்டியில் தேரோட்டத்திற்கு தயாராகும் 30 அடி உயர தேர்


ADDED : மே 04, 2025 05:32 AM

Google News

ADDED : மே 04, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்திற்காக தேர் தயார்படுத்தும் பணிகள் நடந்தது.

இக்கோயில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்கி 13 வரை நடக்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9 மாலை துவங்குகிறது. 2004ல் கோயிலில் பழைய தேர் புனரமைக்கப்பட்டு, புதிதாக ரூ.16 லட்சம் மதிப்பில் 30 அடி உயர தேர் கட்டமைக்கப்பட்டது. திருவிழா பராமரிப்பிற்காக தேரடி நிலையில் இருந்த தேர் நகர்த்தப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது. நேற்று அனைத்து சிற்பங்களுக்கும் வார்னீஸ்' அடிக்கப்பட்டு, தேர் துாண் இரும்பு உலோகம்பொறுத்தப்பட்டு பணிகள் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா, கோயில் செயல் அலுவலர் நாராயணி, மேலாளர் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தது.






      Dinamalar
      Follow us