sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரளாவில் 9 ஆண்டுகளில் 3070 கொலைகள்: உள்துறை தகவல்

/

கேரளாவில் 9 ஆண்டுகளில் 3070 கொலைகள்: உள்துறை தகவல்

கேரளாவில் 9 ஆண்டுகளில் 3070 கொலைகள்: உள்துறை தகவல்

கேரளாவில் 9 ஆண்டுகளில் 3070 கொலைகள்: உள்துறை தகவல்


ADDED : ஏப் 28, 2025 06:41 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரளாவில் கடந்த 9 ஆண்டுகளில் 3070 கொலைகள் நடந்துள்ளதாக உள்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் சமீப காலமாக கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளன.

ரவுடிகள், கூலிப்படையினர், போதை ஆசாமிகள் ஆகியோரால் கொலைகள் நடந்த போதும் தனிப்பட்ட முறையில் அதிக கொலைகள் நடந்துள்ளன.

2016 மே முதல் 2025 மார்ச் 16 வரை மாநிலத்தில் 3070 கொலைகள் நடந்ததாக உள்துறையினரின் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

ரவுடிகள் மோதல் தொடர்பாக 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போதை தொடர்பான பிரச்னைகளில் 52 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம் ஊரக பகுதிகளில் மிகவும் கூடுதலாக 287 கொலைகள் நடந்துள்ளன. கொலைகள் தொடர்பாக 476 பேர் தண்டனை பெற்றுள்ளனர். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 78 பேர் தலைமறைவாக உள்ளனர்.






      Dinamalar
      Follow us