sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரியில் 3டி மையம் திறப்பு

/

கல்லுாரியில் 3டி மையம் திறப்பு

கல்லுாரியில் 3டி மையம் திறப்பு

கல்லுாரியில் 3டி மையம் திறப்பு


ADDED : நவ 10, 2025 12:58 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறையில் '3டி பிரிண்டிங்' தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரிச் செயலாளர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.

3டி மையத்தை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் தர்மராஜன், துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந் திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் உறவின் முறை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், கல்வி நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, இயந்திரவியல் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us