sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது

/

அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது

அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது

அச்சுறுத்தும் வகையில் டூவீலர் ஆட்டோ ஓட்டிய 4 பேர் கைது


ADDED : மார் 27, 2025 05:11 AM

Google News

ADDED : மார் 27, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டூவீலர், ஆட்டோ ஓட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் செல்வநாயகம் 20. இதே ஊர் சஞ்சீவி காலனியைச் சேர்ந்த ஆனந்தக்குமார் 23.

இருவரும் டூவீலரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச்சென்றனர்.

கைலாசபட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் 20. தாமரைக்குளம் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 25.

இருவரும் ஆட்டோவை அச்சுறுத்தும் வகையில் ஓட்டினர்.

தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் 4 பேரையும் கைது செய்து, இரு டூவீலர்கள், இரு ஆட்டோக்களை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us