sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 விவசாயி கொலையில் 4 பேர் கைது

/

 விவசாயி கொலையில் 4 பேர் கைது

 விவசாயி கொலையில் 4 பேர் கைது

 விவசாயி கொலையில் 4 பேர் கைது


ADDED : நவ 14, 2025 05:06 AM

Google News

ADDED : நவ 14, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் விவசாயி வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர்கள் கைது செய்து மேலும் பலரை போலீசார் தீவிரம் தேடி வருகின்றனர்.

சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெரு விவசாயி பால்பாண்டியன் 60. இவர் இங்குள்ள ஒரு சமுதாய தலைவராக இருந்துள்ளார். சமுதாயத்தில் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துள்ளது. கடந்த நவ . 11ல் காலை 6:00 மணியளவில் சீலையம்பட்டி அருகே களத்தில் குவித்து இருந்த நெல்லை பார்க்க சென்ற பால்பாண்டியனை ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த இருவர் வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை குறித்து போடி டி.எஸ்.பி. சுனில் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

12 க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த மாரிச்சாமி 28, கார்த்திக் 27, சுரேஷ் 42, சாமிநாதன் 38 ஆகிய 4 பேர்களை நேற்று இரவு கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த இரண்டே நாட்களில் உரியவர்களை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி. ஸ்னேகாபிரியா பாராட்டினார்.






      Dinamalar
      Follow us