sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது

/

 ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது

 ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது

 ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது


ADDED : நவ 15, 2025 01:32 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார்: ஆரிசியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம், 40; தனியார் பள்ளி ஆசிரியர். போடி பகுதி நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இருவரும் தேனியில் நடந்த பயிற்சிக்கு சென்ற போது, ஆசிரியையிடம் மாரிச்செல்வம் அறிமுகமானார்.

இந்த நட்பை பயன்படுத்தி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் நட்பை ஆசிரியை முறித்துக்கொண்டார். ஆத்திரமடைந்த மாரிச்செல்வம், ஆசிரியை பற்றி அவதுாறு செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனால் அவர் தேனி எஸ்.பி. சினேகபிரியாவிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, சின்னமனுார் போலீசார் மாரிச்செல்வத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us