sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கடையில் திருடிய 4 பேர் கைது

/

கடையில் திருடிய 4 பேர் கைது

கடையில் திருடிய 4 பேர் கைது

கடையில் திருடிய 4 பேர் கைது


ADDED : டிச 05, 2024 06:26 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி தேவாரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் சின்னமுத்து 35. இவர் கிருஷ்ணா நகர் எதிரே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜா 50. போடி நகராட்சி காலனியை சேர்ந்தவர்கள் வடிவேல் 24., மணிகண்டன் 32., சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் 32. இவர்கள் 4 பேரும் சேர்ந்து இரும்பு கடையை உடைத்து உள்ளனர். கடையின் உள்ளே இருந்த

ரூ.8500 மதிப்பு உள்ள 7 கிலோ காப்பர் வயர், குத்துவிளக்கு, கிரைண்டர் மோட்டாரையும் திருடி உள்ளனர்.

இவர்களை பிடித்து போலீசாரிடம் சின்னமுத்து ஒப்படைத்துள்ளார். போடி தாலுாகா போலீசார் ஜோதிராஜா, வடிவேல் உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us