sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

/

கஞ்சா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

கஞ்சா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது

கஞ்சா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது


ADDED : நவ 10, 2024 06:34 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாரில் கஞ்சா கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேரை கைது செய்து 6.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கூடலுார் எஸ்.ஐ., கணேசன் தலைமையில் மந்தை வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

குமுளி நோக்கி சென்ற 2 டூவீலரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் கூடலுார் கருணாநிதி காலனியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டியராஜ் 46, ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 31, பொன்மணி 20, கடலுாரைச் சேர்ந்த லென்சி 22, என தெரிய வந்தது.

நான்கு பேரை கைது செய்து 6.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தெற்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us