sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்

/

இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்

இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்

இலக்கிய திறனறித்தேர்வு எழுதும் 4464 மாணவர்கள்


ADDED : அக் 11, 2024 05:37 AM

Google News

ADDED : அக் 11, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழ்மொழி இலக்கியத்திறனறித்தேர்வு அக்.,19ல் நடக்கிறது. மாவட்டத்தில் இத்தேர்வினை 4464 மாணவர்கள் எழுத உள்ளனர்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு தமிழ் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. இத்தேர்வில் அரசு, உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் பங்கேற்றகலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ரூ. 1500 என ஆண்டிற்கு ரூ. 16,500 என இரு ஆண்டிற்கு ரூ.33 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வு அக்.,19ல் மாவட்டத்தில் 15 மையங்களில் நடக்கிறது என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us