sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

/

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது


ADDED : அக் 24, 2024 05:47 AM

Google News

ADDED : அக் 24, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க அரசு ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாரை களம் இறக்கியுள்ளது. இப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கம்பம் பாரதியார் நகர் முதலாவது தெருவில் குடியிருக்கும் ஜாகிர் உசேன் மகன் சாதிக்அலி 27,யின் வீட்டை சோதனையிட்டனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடையிலான 100 மூடைகளில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சாதிக் அலியை கைது செய்தனர்.

கைப்பற்றிய ரேஷன் அரிசி உத்தமபாளையம் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டது. உணவு கடத்தல் தடுப்பு- போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us