sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உடலுறுப்பு தானத்தில் 500 பேர் பதிவு

/

உடலுறுப்பு தானத்தில் 500 பேர் பதிவு

உடலுறுப்பு தானத்தில் 500 பேர் பதிவு

உடலுறுப்பு தானத்தில் 500 பேர் பதிவு


ADDED : செப் 04, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் உடலுறுப்பு தான பதிவு செய்தல்,விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர்ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் முத்துச்சித்ரா, நலப்பணிகள் இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு உடலுறுப்பு தான ஆணைய ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இம் முகாமில் 500 பேர் பதிவு செய்து, இணைய வழி சான்றிதழ் பெற்றனர்.

முன்னதாக உடலுறுப்பு தான கையெழுத்துஇயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

உடலுறுப்பு தான ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த செல்பி பாயிண்டில் மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரியகுளத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி உடலுறுப்பு தானத்தில் இணைந்து கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






      Dinamalar
      Follow us