sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 80 சதவீதம் உதவியாளர் பணியிடங்கள் காலி பணிச்சுமையால் தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

/

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 80 சதவீதம் உதவியாளர் பணியிடங்கள் காலி பணிச்சுமையால் தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 80 சதவீதம் உதவியாளர் பணியிடங்கள் காலி பணிச்சுமையால் தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 80 சதவீதம் உதவியாளர் பணியிடங்கள் காலி பணிச்சுமையால் தலைமை ஆசிரியர்கள் தவிப்பு


ADDED : செப் 25, 2024 01:42 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:''தமிழகத்தில் மூன்றாயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 80 சதவீதம் காலியாக இருப்பதால் தலைமை ஆசிரியர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர்,'' என, தேனியில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் 80 சதவீதம் காலியாக உள்ளன.

மாணவர்களின் எமிஸ் தரவுகளை தினமும் கையாள தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் தனியாக பணிபுரிய வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துவதை விட்டு விட்டு இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் தலைமையாசிரியர்களால் வகுப்புகளை கண்காணிக்க இயலவில்லை.

மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் பாதிக்கப்படுவதை தடுக்க காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us