sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு

/

தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு

தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு

தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு


ADDED : நவ 05, 2025 12:44 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத்தில் ஆகஸ்டில் இருந்து 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தில் 36 ஆயிரத்து 105 பேர் பயனாளிகளாக இருந்தனர். இந் நிலையில் அரசு 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வீடுகளில் பொருட்கள் வழங்க திட்டத்தை விரிவு படுத்தி உள்ளது.

இதன்படி கூடுதலாக 8 ஆயிரத்து 558 பேருக்கு வீடுகளில் ரேஷன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 44,663 பேர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us