sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகளுக்கு சூடு வைத்த தாய் மீது வழக்கு

/

மகளுக்கு சூடு வைத்த தாய் மீது வழக்கு

மகளுக்கு சூடு வைத்த தாய் மீது வழக்கு

மகளுக்கு சூடு வைத்த தாய் மீது வழக்கு


ADDED : அக் 26, 2024 07:10 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் 34. இவரது மனைவி ஜெயந்தி 29. இவரின் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டார். ஆத்திரமடைந்த தாய், தோசை கரண்டியை அடுப்பில் வைத்து சிறுமியின் தொடையில் சூடு போட்டுள்ளார்.

வலி தாங்க முடியாமல் அலறிய சிறுமியை, தந்தை ராஜேஷ்குமார் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ராஜேஷ்குமார் புகாரில் ஜெயந்தி மீது தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்கு பதிந்துள்ளார்.






      Dinamalar
      Follow us