sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்

/

முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்

முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்

முருகனுக்கு திருக்கல்யாணம் ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம்


ADDED : ஏப் 11, 2025 05:10 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். 9 ம் நாளான நேற்று சுவாமி முருகனுக்கு விக்னேஸ்வர பூஜை, மாலை மாற்றுதல், மாங்கல்ய பூஜை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு தேங்காய் ரூ.52 ஆயிரம்


திருக்கல்யாண விழாவில் அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் போடி உருமிக்காரன் தெருவை சேர்ந்த ஆறுமுகம், போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் இடையே ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. ஆறுமுகம் ரூ. 51 ஆயிரத்தி 500 வரை ஏலம் கேட்டார். பழனியாண்டவர் என்பவர் ரூ. 52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.






      Dinamalar
      Follow us