sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலியிடம் சிக்கி பசு பலி

/

புலியிடம் சிக்கி பசு பலி

புலியிடம் சிக்கி பசு பலி

புலியிடம் சிக்கி பசு பலி


ADDED : பிப் 20, 2024 05:50 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான செண்டுவாரை எஸ்டேட் வட்டவடை டிவிஷனில் தோட்டத் தொழிலாளி ஜெயகுமாரின் பசு புலியிடம் சிக்கி இறந்தது.

நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்ற பசு வீடு திரும்பாததால், அதனை ஜெயகுமார் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் அவரது வீட்டின் அருகே தேயிலைத் தோட்டத்தினுள் உடல் பாதி தின்ற நிலையில் பசு இறந்து கிடந்ததை நேற்று காலை பார்த்தனர். பசுவை புலி கொன்றதாக தெரியவந்தது.

அதனை வனத்துறையினரும் உறுதி செய்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us