sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மதுபாரில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து

/

மதுபாரில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து

மதுபாரில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து

மதுபாரில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து


ADDED : பிப் 12, 2024 05:55 AM

Google News

ADDED : பிப் 12, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அருகே டொம்புச்சேரியில் மதுபாரில் நடந்த தகராறில் உப்புக்கோட்டை மோகனுக்கு கத்திகுத்து விழுந்தது.

தேனி உப்புக்கோட்டை மோகன் 29. தனியார் பஸ் நிறுவன ஊழியர்.

அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் 27. இருவரும் டொம்புச்சேரியில் உள்ள மதுபாருக்கு சென்றனர். மது குடித்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது மோகன் மனோஜை மதுபாட்டிலால் தாக்கினார். மனோஜ் கத்தியால் மோகனை குத்தினார். இதில் காயமடைந்த மோகன் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us