sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரோட்டை கடக்க முயன்றவர் மீது கார் மோதி பலி

/

ரோட்டை கடக்க முயன்றவர் மீது கார் மோதி பலி

ரோட்டை கடக்க முயன்றவர் மீது கார் மோதி பலி

ரோட்டை கடக்க முயன்றவர் மீது கார் மோதி பலி


ADDED : நவ 17, 2024 06:30 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 35.

இவரது மனைவி அபிராமி 33. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளது. முத்துப்பாண்டி மட்டையில் இருந்து தேங்காய் உறிக்கும் பணியாளர்.

தேனி- திண்டுக்கல் பைபாஸ் ரோடு புல்லக்காபட்டி பிரிவில் நடந்து ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது பெரியகுளத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் முத்துப்பாண்டி மீது மோதியது. பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

விபத்து ஏற்படுத்திய பெரியகுளம் முத்துராஜா தெருவைச் சேர்ந்த டிரைவர் ஆகாஷிடம் 30,தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us