sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நாய் குறுக்கே பாய்ந்ததில் போலீஸ் ஏட்டு காயம்

/

நாய் குறுக்கே பாய்ந்ததில் போலீஸ் ஏட்டு காயம்

நாய் குறுக்கே பாய்ந்ததில் போலீஸ் ஏட்டு காயம்

நாய் குறுக்கே பாய்ந்ததில் போலீஸ் ஏட்டு காயம்


ADDED : நவ 01, 2024 07:19 AM

Google News

ADDED : நவ 01, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கண்டமனுார் வடக்குத் தெரு வெங்கட்ராம். இவர் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்.

இவர் அக்.29ல் பணிமுடித்து டூவீலரில் வீடு திரும்பினார். டானாதோட்டம் அருகே வந்து கொண்டிருந்த போது டூவீலரின் குறுக்கே நாய் வந்தது. இதனால் வெங்கட்ராமன் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us