sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சாப்பிடும் போது மயங்கி விழுந்த கடைக்காரர் பலி

/

சாப்பிடும் போது மயங்கி விழுந்த கடைக்காரர் பலி

சாப்பிடும் போது மயங்கி விழுந்த கடைக்காரர் பலி

சாப்பிடும் போது மயங்கி விழுந்த கடைக்காரர் பலி


ADDED : ஜன 22, 2024 05:56 AM

Google News

ADDED : ஜன 22, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வாழையாத்துப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பிரபு 36.

இவர் அப்பகுதியில் சிக்கன் வறுவல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சவுமியா 24. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரபு வீட்டில் உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது புரையேறி விக்கல் எடுத்து, மயங்கி விழுந்தார். இவரது மனைவி, பெற்றோர் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us