sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை

/

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை


ADDED : மார் 21, 2025 06:44 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடப்பாண்டில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிம கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இவற்றை செலுத்துவதற்கு கடைசி நாள் மார்ச் 31 ஆகும். பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அல்லது ஆன்லைன் மூலம் வரி செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

வரி செலுத்தாதவர்கள் மீது ஊராட்சி சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் எச்சரித்துள்ளார்.






      Dinamalar
      Follow us