sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விபத்திற்கு வித்திடும் இருள் சூழ்ந்த தேனி போடேந்திரபுரம் விலக்கு மின்விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை

/

விபத்திற்கு வித்திடும் இருள் சூழ்ந்த தேனி போடேந்திரபுரம் விலக்கு மின்விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை

விபத்திற்கு வித்திடும் இருள் சூழ்ந்த தேனி போடேந்திரபுரம் விலக்கு மின்விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை

விபத்திற்கு வித்திடும் இருள் சூழ்ந்த தேனி போடேந்திரபுரம் விலக்கு மின்விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 14, 2025 02:47 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி குமுளி நெடுஞ்சாலையில் போடேந்திபுரம் விலக்கு பகுதியில் இரவில் விளக்கு வசதி இல்லாததால் விபத்து அபாயம் தொடர்கிறது.

திண்டுக்கல் - குமுளி ரோட்டில் போடேந்திரபுரம் விலக்கு பகுதி அமைந்துள்ளது.

இந்த பகுதி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேனி வழியாக குச்சனுார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு செல்லும் முக்கிய வழியாகும்.

இந்த விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வகையில் முத்துதேவன்பட்டி உப்புக்கோட்டை இடையே மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. ஆனால், இந்த ரோடு சந்திப்பு பகுதியில் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் நடந்து, டூவீலர்களில் ரோட்டை கடப்பவர்கள் பற்றி தேசிய நெடுஞ்சாலையில் வருபவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அப்பகுதியில் உயர் மின்கோபுர விளக்கு அமைத்திட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us