sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் சேர்ப்பு

/

மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் சேர்ப்பு

மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் சேர்ப்பு

மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் சேர்ப்பு


ADDED : அக் 28, 2024 07:03 AM

Google News

ADDED : அக் 28, 2024 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் ரோட்டில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்தவர் மருத்துவமனை காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

தேவதானப்பட்டி ரோட்டில் ஆதரவற்ற நிலையில் 40 வயதுடைய மனநலம் பாதித்த ஆண் ஒருவர் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சுற்றினார்.

இவரை தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா, எஸ்.ஐ.,க்கள் மணிகண்டன், ஜான்செல்லத்துரை ஆகியோர் பாதுகாப்புடன், ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ரஞ்சித்குமாரிடம் ஒப்படைத்தனர்.

அவர், மனநலம் பாதித்தவரை மீட்டு தலைமுடி வெட்டி, குளிக்க வைத்து,அழுக்கேறிய ஆடையை மாற்றி புத்தாடை வழங்கினார்.

இவரது சேவையை பொது மக்கள் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இயங்கும் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் பாதிக்கப்பட்ட நபர் சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us