sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தெருமுனை பிரசார கூட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு

/

தெருமுனை பிரசார கூட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு

தெருமுனை பிரசார கூட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு

தெருமுனை பிரசார கூட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு


ADDED : பிப் 14, 2025 12:52 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி; மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் 2026 சட்டசபை தேர்தல் வரை வெள்ளி கிழமைகளில் மாலையில் தெரு முனை பிரசாரக்கூட்டம் நடத்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தேனி அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை பிப்.,21 முதல் கொண்டாடுவது, ரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, பூத் கமிட்டியை பலப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் 2026 சட்டசபை தேர்தல் வரை வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜெயக்குமார், ஐ.டி., பிரிவு மண்டல துணை தலைவர் பாலசந்தர், மாவட்ட அவைத்தலைவர் முருகன், துணைச் செயலாளர் சோலைராஜ், கூடலுார் நகர செயலாளர் அருண்குமார், பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன், தேனி நகர துணைச்செயலாளர்

சுந்தரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us