sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்

/

நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்

நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்

நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்


ADDED : செப் 03, 2025 01:09 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை இரவு( செப்.4ல்) ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி,'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என சட்டசபை தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். அவரது 4ம் கட்ட பயணத்தில் தேனி மாவட்டத்திற்கு நாளை வருகிறார். ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே நாளை இரவு 8:00 மணிக்கு பேசுகிறார்.

செப்.,5 காலை 10:00 மணிக்கு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் விவசாயிகள், தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4:00 மணிக்கு கம்பம், மாலை 6:30 மணிக்கு போடி தேவர் சிலை அருகே பேசுகிறார்.

இரவு 8:30 மணிக்கு தேனி பங்களாமேட்டில் பேசுகிறார். இவரது பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன் தலைமையில் நகர, ஒன்றிய நிர்வாகிள் மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us