sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மதுராபுரியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்த முடிவு

/

மதுராபுரியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்த முடிவு

மதுராபுரியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்த முடிவு

மதுராபுரியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்த முடிவு


ADDED : பிப் 18, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் பெரியகுளம் ரோடு மதுராபுரியில் பொதுக்கூட்டம் நடத்த அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்விழா கூட்டம் மார்ச் 2ல் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர்.

இதில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பொதுக்கூட்டத்தை தேனி பங்களாமேட்டில் நடத்த முதலில் திட்டமிட்டனர்.

ஆனால், நகரில் மேம்பால பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல், கூட்டம் முடிந்து கட்சியினர் திரும்புவதில் உருவாகும் போக்குவரத்து நெருக்கடி பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெரியகுளம் ரோடு மதுராபுரியில் பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் பாதுகாப்பு, அனுமதி கோரி போலீசில் மனு அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us