sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏ.ஐ.டி.யு.சி., தர்ணா

/

ஏ.ஐ.டி.யு.சி., தர்ணா

ஏ.ஐ.டி.யு.சி., தர்ணா

ஏ.ஐ.டி.யு.சி., தர்ணா


ADDED : ஏப் 23, 2025 07:46 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன், இந்திய கம்யூ., கட்சி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

2003 ஏப்.1க்கு முன் பணியில் சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.

திண்டுக்கல் மண்டலத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்நாச்சிமுத்து, திண்டுக்கல் மண்டல மாநில நிர்வாகி பாஸ்கரன், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us