sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்த பணியாளர் பலி

/

அரசு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்த பணியாளர் பலி

அரசு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்த பணியாளர் பலி

அரசு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்த பணியாளர் பலி


ADDED : மார் 17, 2024 06:42 AM

Google News

ADDED : மார் 17, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராம்கி 28. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆப்ரேஷன் தியேட்டரில் தற்காலிகடெக்னீசியனாக பணிபுரிந்தார். சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை எஸ்.ஐ., அனுசுயா விசாரணை செய்து வருகிறார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை வார்டுகளில் பாத்ரூம்களில் தூய்மை இல்லாமல் உள்ளது. மூத்த உள்நோயாளிகள் பாத்ரூமில் வழுக்கி விழுவது இங்கு வாடிக்கையாக உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us