sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வெளி மாநில தொழிலாளி இறப்பு ஆண்டிபட்டி போலீசார் விசாரணை

/

வெளி மாநில தொழிலாளி இறப்பு ஆண்டிபட்டி போலீசார் விசாரணை

வெளி மாநில தொழிலாளி இறப்பு ஆண்டிபட்டி போலீசார் விசாரணை

வெளி மாநில தொழிலாளி இறப்பு ஆண்டிபட்டி போலீசார் விசாரணை


ADDED : டிச 16, 2024 04:39 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : உத்தரபிரதேசம் மாநிலம் ராகிபுர் கவுஞ்சாரி பகுதி பீம்சிங் 43. இவர் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார்.

ஐந்தாண்டுகளாக பணிபுரிந்தவர், நேற்று முன் தினம் வேலை முடித்து விட்டு, தான் தங்கியிருந்த அறையில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அவருடன் இருந்த நண்பர்கள், கம்பெனி காரில் பீம்சிங்கை கொண்டு சென்று ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடன் இருந்தவருக்கு தமிழ் தெரியாது.

இதனால் தமிழ், ஹிந்தி தெரிந்த கம்பெனி உரிமையாளர் சதீஷ் மூலம் உத்தரபபிரதேசம் பகுலியா பகுதியைச் சேர்ந்த மனோஜ் சௌகான் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். ஆண்டிபட்டி எஸ்.ஐ., ராஜசேகர் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us