sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி பேரூராட்சி அவசர கூட்டம்

/

நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி பேரூராட்சி அவசர கூட்டம்

நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி பேரூராட்சி அவசர கூட்டம்

நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி பேரூராட்சி அவசர கூட்டம்


ADDED : ஆக 01, 2025 02:11 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: நீதிமன்ற உத்தரவில் ஆண்டிபட்டி பேரூராட்சி அவசரக் கூட்டம் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் தலைமையில் நடந்தது.

பேரூராட்சி தலைவர் சந்திரகலா (தி.மு.க.) மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தாமதம் ஏற்பட்டதால் 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சரவணன் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 29ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வார்டு உறுப்பினர்கள் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வழங்கப்பட்ட மனுவில் 4 வார்டு உறுப்பினர்களின் கையொப்பம் போலியாக இருப்பதாக பேரூராட்சி தலைவர் சார்பில் வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடத்தி கையொப்பம் அனைத்தும் பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் தலைமையில் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் சந்திரகலா துணைத் தலைவர் ஜோதி உட்பட 17 கவுன்சிலர்கள் பங்கேற்று கை யெழுத்திட்டனர்.






      Dinamalar
      Follow us