sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிரசவகால சிக்கல்களுக்கு ரத்தசோகை முக்கிய காரணி

/

பிரசவகால சிக்கல்களுக்கு ரத்தசோகை முக்கிய காரணி

பிரசவகால சிக்கல்களுக்கு ரத்தசோகை முக்கிய காரணி

பிரசவகால சிக்கல்களுக்கு ரத்தசோகை முக்கிய காரணி


ADDED : செப் 26, 2024 05:47 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் ரத்தச் சோகை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இக் கல்லூரியில் நடந்த ரத்தச் சோகை பற்றிய விழிப்புணர்வு முகாமிற்கு கல்லூரி முதல்வர் எச். முகமது மீரான் தலைமை வகித்தார். சித்தா டாக்டர் சிராசுதீன், ''ரத்தச்சோகை நோய் பிசரவ கால சிக்கல்களுக்கு முக்கிய காரணியாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, கவனம் சிதறல், மூச்சு வாங்குவது, மயக்கம் அடைவது இதன் அறிகுறிகளாகும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக காலணி அணிவதன் மூலம் வயிற்றுப் புழுக்கள், நாடாப் புழுக்கள் தொற்றாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

காபி, டீ தவிர்க்க வேண்டும். விட்டமின் சி, போலிக் ஆசிட் அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்தில் மாதுளை மண பாகு, நெல்லிக்காய் லேகியம், கரிசாலை லேசியம், கடுக்காய் மாத்திரைகள் அன்னபேதி செந்தூரம் மிக சிறந்தாகும். இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் அனிதா, ரஷிதாபானு, ஜாகேதா பர்வீன், முகமது பஷீர், பிலால், பைஸ் அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us