sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறை அதிகாரி மாமனாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

/

சிறை அதிகாரி மாமனாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சிறை அதிகாரி மாமனாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சிறை அதிகாரி மாமனாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை


ADDED : ஜன 03, 2025 11:31 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையின் துணை கண்காணிப்பாளர் வசந்த்கண்ணன், 38. இதற்கு முன் மதுரை மத்திய சிறையில் பணியாற்றினார். அப்போது கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை அரசுத் துறைகளுக்கு இலவசமாக வழங்கியதில் ஊழல், முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கூடலுார் அருகே லோயர்கேம்ப் கடைவீதி தெருவில் உள்ள வசந்த்கண்ணனின் மாமனார் சிவா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். காலை 7:00 மணிக்கு துவங்கிய சோதனை மதியம் 3:00 மணி வரை நடந்தது.

எட்டு மணி நேரம் தொடர்ந்து நடந்த ரெய்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சிறை அதிகாரி இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். அதனால் துணைக் கண்காணிப்பாளரின் மாமனார் வீட்டில் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us