sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

துப்புரவு பணியாளர்கள் நியமனம் அவசியம்

/

துப்புரவு பணியாளர்கள் நியமனம் அவசியம்

துப்புரவு பணியாளர்கள் நியமனம் அவசியம்

துப்புரவு பணியாளர்கள் நியமனம் அவசியம்


ADDED : மே 12, 2025 04:51 AM

Google News

ADDED : மே 12, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்; ; ''ஊராட்சிகளில் தேவைப்படும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.'' என, கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெரு விளக்குகள், பொது சுகாதாரம் பராமரிப்பு போன்றவைகளை கையாள்வதில் நீண்ட காலமாக சிக்கல் நீடித்து வருகிறது. பேரூராட்சிகள், நகராட்சிகளில் தேவையான அளவு பொது நிதி இருப்பு இருப்பதால், துப்புரவு பணிகளில் சுணக்கம் இருப்பது இல்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சிகளில் துப்புரவுப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

அனைத்திலும் துப்புரவு பணியாளர் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்ற நிலையில் தான் இன்றளவும் உள்ளது. இதை சரி பண்ண ஒவ்வொரு ஊராட்சியிலும் அதன் பரப்பு, மக்கள் தொகை, சேகரமாகும் குப்பை அளவு, தற்போதுள்ள பணியாளர் எண்ணிக்கை அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us