sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு

/

அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு

அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு

அரசு கல்லுாரியில் மேடை வசதி நன்கொடையாளருக்கு பாராட்டு


ADDED : அக் 07, 2025 04:37 AM

Google News

ADDED : அக் 07, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி 2002ல் துவக்கப்பட்டது. தற்போது இக் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

கல்லூரி விழா நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர மேடை வசதி செய்து தர கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் சார்பில் அரசை வலியுறுத்தினர். அரசு நடவடிக்கை தாமதமானது. ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சிசுந்தரம் தனது பெற்றோர் நினைவாக ரூ.3 லட்சம் செலவில் நாடக மேடை அமைத்து கொடுத்துள்ளார். கல்லூரியில் நடந்த அவருக்கான பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

தமிழ் பேராசிரியர் விஜயா வரவேற்றார். தமிழ் துறை தலைவர் அழகர்சாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us