sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திறனறித்தேர்வு: 3 ஆயிரம் பேர் எழுத ஏற்பாடு

/

திறனறித்தேர்வு: 3 ஆயிரம் பேர் எழுத ஏற்பாடு

திறனறித்தேர்வு: 3 ஆயிரம் பேர் எழுத ஏற்பாடு

திறனறித்தேர்வு: 3 ஆயிரம் பேர் எழுத ஏற்பாடு


ADDED : ஜன 05, 2024 04:55 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மத்திய அரசு சார்பில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு பிப்.,4ல் நடக்கிறது. இத்தேர்விற்கு அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இத்தேர்வு எழுத 3ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.12ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் 15 மையங்களில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை தேர்வு செய்யும் பணியில் கல்வித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்தாண்டு நடந்த தேர்வில் 78 மாணவர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us