sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நண்பர்களுக்கிடையே தகராறு பீர் பாட்டிலால் குத்தி காயம்

/

நண்பர்களுக்கிடையே தகராறு பீர் பாட்டிலால் குத்தி காயம்

நண்பர்களுக்கிடையே தகராறு பீர் பாட்டிலால் குத்தி காயம்

நண்பர்களுக்கிடையே தகராறு பீர் பாட்டிலால் குத்தி காயம்


ADDED : ஜூலை 20, 2025 05:06 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் கே.கே. பட்டி ரோட்டில் ஏழரசு களம் அருகில் குடியிப்பவர் டிரைவர் சிலம்பரசன் 37. தனது வீட்டில் காணாமல் போன சில பொருள்கள் பற்றி விசாரிக்க அண்ணாபுரத்தை சேர்ந்த தனது நண்பர்கள் வினோத் மற்றும் பிருதிவிராஜை அழைத்துள்ளார். மூவரும் பஸ் ஸ்டாண்ட்

அருகில் உள்ள சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சிலம்பரசனுக்கும் , பிருதிவிராசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . பிருதிவிராஜ் தன்னிடம் இருந்த பீர் பாட்டிலை கொண்டு சிலம்பரசனின் நெஞ்சில் குத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.சிலம்பரசன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us