sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கைகலப்பாக மாறிய தகராறு: நால்வர் காயம்

/

கைகலப்பாக மாறிய தகராறு: நால்வர் காயம்

கைகலப்பாக மாறிய தகராறு: நால்வர் காயம்

கைகலப்பாக மாறிய தகராறு: நால்வர் காயம்


ADDED : செப் 08, 2025 06:26 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : குன்னுார் அருகே டீக்கடையில் நடந்த தகராறில் நால்வர் காயம் அடைந்தனர்.

தேனி அல்லிநகரம் சினேகா 22. இவர், தனது கணவர் செந்தில்குமார், அவரது தம்பிகள் அஜய்குமார், சிவிராஜ் ஆகியோருடன் வருஷநாடு அருகே நடந்த காதணி விழாவில் செண்டை மேளம் வாசித்து விட்டு திரும்பி வந்தனர்.

குன்னுார் டோல்கேட் அருகே உள்ள கடையில் டீ குடித்தனர். அப்போது அங்கிருந்த மதன்குமார், ராஜபிரபு ஆகியோர்களுடன் ஏற்பட்ட வாய் தகராறு, கைகலப்பாக மாறியது.

இதில் செந்தில்குமார், அஜய் குமார், சிவிராஜ், மதன்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சினேகா அளித்த புகாரில் க.விலக்கு போலீசார் மதன்குமார், ராஜபிரபு பெயர் விலாசம் தெரியாத நால்வர் மீதும், மதன்குமார் அளித்த புகாரில் 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us