ADDED : மே 07, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக தற்காலிக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதில் பக்தர்கள், பொது மக்கள், இளம்பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள், உடமைகளை திருடும் நபர்கள், அசம்பாவிதங்கள் குறித்து 80151 - 22868 என்ற அலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
புகார்கள் ரகசியம் காக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.