sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏ.ஐ., கேமராக்கள் மூலம் அபாராதம் விதிக்க ஏற்பாடு

/

ஏ.ஐ., கேமராக்கள் மூலம் அபாராதம் விதிக்க ஏற்பாடு

ஏ.ஐ., கேமராக்கள் மூலம் அபாராதம் விதிக்க ஏற்பாடு

ஏ.ஐ., கேமராக்கள் மூலம் அபாராதம் விதிக்க ஏற்பாடு


ADDED : அக் 06, 2025 05:50 AM

Google News

ADDED : அக் 06, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி நகர் பகுதியில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தி, போக்குவரத்து விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

போக்குவரத்து போலீசார் சிலர் கூறுகையில், ''ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், டூவீலரில் மூவர் பயணித்தல், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துதல் உள்ளிட்ட விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். அப்போது சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது, அரசியல் கட்சியினரை தெரியும் எனக் கூறி தகராறில் ஈடுபடுவது தொடர்கிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கேரள மாநிலத்தில் உள்ளது போல் ஏ.ஐ., கேமராக்கள் மூலம் விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான கேமராக்கள் விரைவில் நகர் பகுதியில் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக நேருசிலை சிக்னல் பகுதியில் பொருத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us