நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்வா 22. காளியம்மன் கோயில் பகுதி அருகே நின்று கொண்டிருந்தார்.
அந்தப்பகுதியில் ரோந்து சென்ற வடகரை எஸ்.ஐ., விக்னேஷ், விஷ்வாவை சோதனையிட்டதில் 90 கிராம் கஞ்சா வைத்திருந்தார். விஷ்வாவை கைது செய்து, கஞ்சா கைப் பற்றப்பட்டது.

