sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தவர் கைது

/

அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தவர் கைது

அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தவர் கைது

அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தவர் கைது


ADDED : ஜன 25, 2024 06:02 AM

Google News

ADDED : ஜன 25, 2024 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் தென்கரை வளையல்காரர் தெருவை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் 51.

பெரியகுளத்தில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டிக்கு பஸ்சினை ஓட்டிச் சென்றார். மேல்மங்கலம் பஸ்ஸ்டாப் அருகே அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி 20. பஸ்சை வழிமறித்து டிரைவர் செந்தில்குமாரை அவதூறாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., மணிகண்டன், முத்துப்பாண்டியை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us