sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வாருங்கள்

/

தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வாருங்கள்

தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வாருங்கள்

தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வாருங்கள்


ADDED : ஜூலை 11, 2025 03:15 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத்தில் நாளை (ஜூலை 12) டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 108 மையங்களில் 27,158 பேர் எழுதுகின்றனர்.

தேர்வு மையத்திற்குள் அலைபேசி, உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்கள் அனுமதி இல்லை. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் வர வேண்டும். மைய நுழைவாயில்கள் காலை 9:00 மணிக்கு மூடப்படும். அதற்கு பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு தொடர்பான விபரங்களுக்கு 78717 42115 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us