sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏ.எஸ்.ஐ., நாய் கடித்து காயம்

/

ஏ.எஸ்.ஐ., நாய் கடித்து காயம்

ஏ.எஸ்.ஐ., நாய் கடித்து காயம்

ஏ.எஸ்.ஐ., நாய் கடித்து காயம்


ADDED : ஜன 13, 2024 03:52 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் ஒரு வீட்டில் குடும்ப தகராறு நடப்பதாக தேவிகுளம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

அதனை விசாரிக்க ஏ.எஸ்.ஐ. சந்தோஷ்பாபு 40, தலைமையில் போலீசார் சென்றனர். சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றபோது அந்த வீட்டிற்குச் சொந்தமான நாய் ஏ.எஸ்.ஐ.,யை கடித்து குதறியது. அதில் பலத்த காயமடைந்தவர் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற இடத்தில் ஏ.எஸ்.ஐ.,யை நாய் கடித்ததால் விசாரணையை கைவிட்டு போலீசார் திரும்பினர்.






      Dinamalar
      Follow us