sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறல்: குழந்தை பலி

/

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறல்: குழந்தை பலி

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறல்: குழந்தை பலி

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறல்: குழந்தை பலி


ADDED : செப் 29, 2024 06:12 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சைலன்ட்வாலி எஸ்டேட், முதல் டிவிஷனை சேர்ந்த வினோத், ஷக்கிலா தம்பதியினருக்கு 50 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஷக்கிலா நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குழந்தைக்கு தாய்பால் கொடுத்தார். அதன்பிறகு காலை 7:00 மணிக்கு குழந்தையை பார்த்தபோது அசைவற்ற நிலையில் கிடந்தது.

மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பால் கொடுத்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us